தமிழர்கள் நம்பி ஏமாற்றமடைந்த இறுதி சிங்களத்தலைவராக மைத்திரி இருக்கட்டும்!

-எம். கே. சிவாஜிலிங்கம் தமிழ் மக்கள் நம்பி ஏமாந்த கடைசித் தலைவராக மைத்திரிபால சிறிசேனவே இருப்பார் என்பதை வரலாறு சுட்டிகாட்டும் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றியுள்ள உரை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட மக்கள் தொடர்பாகவே பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது தொடர்பாகவோ ஜனாதிபதி மூச்சுக் கூட வில்லை என்றும் அவர் … Continue reading தமிழர்கள் நம்பி ஏமாற்றமடைந்த இறுதி சிங்களத்தலைவராக மைத்திரி இருக்கட்டும்!